மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

x
தினத்தந்தி 11 Nov 2021 12:14 AM IST (Updated: 11 Nov 2021 12:14 AM IST)
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் நெல்லையப்பபுரம் 1-வதுதெருவில் வசித்து வந்தவர் ராமு (வயது 32). எலக்டீரிசியன். இவர் நேற்று திருநகர் 7-வது பஸ் நிறுத்ததில் உள்ள ஒரு வீட்டில் எலக்டீரிசயன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். பிறகு சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து திரு நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் நெல்லையப்பபுரம் 1-வதுதெருவில் வசித்து வந்தவர் ராமு (வயது 32). எலக்டீரிசியன். இவர் நேற்று திருநகர் 7-வது பஸ் நிறுத்ததில் உள்ள ஒரு வீட்டில் எலக்டீரிசயன் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். பிறகு சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து திரு நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





