சமூக நீதி பழங்குடி மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 13 Nov 2021 7:31 PM IST (Updated: 13 Nov 2021 7:31 PM IST)
சமூக நீதி பழங்குடி மக்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கோவை
வன உரிமைச்சட்டம் 2005-னை வலுவிழக்கச்செய்ய மத்திய அரசு முயற்சிப்பதை கண்டித்தும், நரிக்குறவர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரியும்,
பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் சமூக நீதி பழங்குடி மக்கள் சங்கம் சார்பில்
கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வக்கீல் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





