பணம், செல்போன் திருட்டு

x
தினத்தந்தி 14 Nov 2021 1:46 AM IST (Updated: 14 Nov 2021 1:46 AM IST)
பணம், செல்போன் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை,
மதுரை அரசரடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் தேனி மெயின் ரோடு விராட்டிபத்து பகுதியில் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு கடையை அடைத்து விட்டு மறுநாள் காலை கடைக்கு சென்றார். அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் உள்ளே சென்று பார்த்தபோது பெட்டியில் இருந்த ரூ. 48 ஆயிரம் மற்றும் 2 செல்போன்கள் திருடப்பட்டு இருப்பதை கண்டார். உடனே இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





