விபசாரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது


விபசாரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2021 11:19 PM IST (Updated: 14 Nov 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

விபசாரத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது

மதுரை, 
மதுரை திருப்பாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்ணனேந்தல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தபோது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபட்ட பாண்டிக்குமார் (வயது 36) மற்றும் 33 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
1 More update

Related Tags :
Next Story