பஸ் மோதி ஒருவர் சாவு

x
தினத்தந்தி 14 Nov 2021 11:25 PM IST (Updated: 14 Nov 2021 11:25 PM IST)
பஸ் மோதி ஒருவர் சாவு
மதுரை,
மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள ஆரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 58). சம்பவத்தன்று இவர், காமராஜர்சாலை-குருவிக்காரன் சாலை பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், கண்ணன் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நகர் போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





