ஜவுளி கடைக்காரரை தாக்கியவர்கள் கைது

x
தினத்தந்தி 14 Nov 2021 11:45 PM IST (Updated: 14 Nov 2021 11:45 PM IST)
ஜவுளி கடைக்காரரை தாக்கியவர்கள் கைது
மதுரை,
மதுரை கிழக்குமாசி வீதியை சேர்ந்தவர் வீனன்சோப்ரா (வயது 32). இவர், அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், ஜலால் (22), முருகன் (23) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று, வீனன் சோப்ரா ஜவுளிக்கடையில் இருந்தபோது அங்கு வந்த 2 பேரும், அவரை பீர்பாட்டிலால் சரமாரியாக தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில், விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜலால், முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





