போதை மாத்திரை விற்ற வாலிபர் சிக்கினார்

x
தினத்தந்தி 19 Nov 2021 11:21 PM IST (Updated: 19 Nov 2021 11:21 PM IST)
போதை மாத்திரை விற்ற வாலிபர் சிக்கினார்
கோவை
கோவை ஆர்.எஸ்.புரம் ஆரோக்கியசாமி ரோட்டில் போலீசார் ரோந்து பணி சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் அவர் பி.என்.புதூரை சேர்ந்த அமர்நாத் (வயது25) என்பதும்,போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





