தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு


தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருட்டு
x
தினத்தந்தி 28 Nov 2021 7:52 PM GMT (Updated: 28 Nov 2021 7:52 PM GMT)

மதுரையில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருடு நடைபெற்றது.

மதுரை,

மதுரை புதுவிளாங்குடி கணபதிநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25). தனியார் நிறுவன ஊழியரான இவர், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 கிராம் தங்க மோதிரம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story