ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா

x
தினத்தந்தி 27 Dec 2021 2:02 AM IST (Updated: 27 Dec 2021 2:02 AM IST)
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 5 ஆயிரத்து 829 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 41 பேருக்கு தொற்று உறுதியானது. இந்த நிலையில் நேற்று புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 608 ஆக உயர்ந்தது. இதுவரை 1 லட்சத்து 6 ஆயிரத்து 385 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் நேற்று மட்டும் 56 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். தற்போது 513 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 710 பேர் பலியாகி உள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





