புதர் மண்டிக்கும் மைதானம்

x
தினத்தந்தி 30 Dec 2021 3:30 PM IST (Updated: 30 Dec 2021 3:30 PM IST)
புதர் மண்டிக்கும் மைதானம்
திருப்பூர் நொச்சிபாளையத்தில் சாலையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் காற்று வீசும்போது வாகனங்களில் செல்பவர்களின் கண்களில் குப்பைகள் பட்டு விபத்து ஏற்படுகிறது. அந்த பகுதியில் சிறுவர்கள் விளையாடும் இடம் புதர்கள் மண்டிக் கிடக்கிறது. இதனால் விஷ ஜந்துகள் நடமாட்டம் பொதுமக்களை அச்சுறுத்துகிறது. எனவே குப்பையை முறையாக அகற்றி, புதர்களை சுத்தம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





