தண்டவாளத்தில் ஆண் பிணம்
தினத்தந்தி 23 Jan 2022 6:58 PM GMT (Updated: 23 Jan 2022 6:58 PM GMT)
Text Sizeகல்லிடைக்குறிச்சியில் ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம் கிடந்தது.
அம்பை:
கல்லிடைக்குறிச்சி புதிய பஸ் நிலையத்திற்கு எதிரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ஆண் பிணம் சிதைந்த நிலையில் கிடப்பதாக கல்லிடைக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தென்காசி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவருக்கு 45 வயது இருக்கும். நீல நிறத்தில் கட்டம் போட்ட சட்டையும், வேட்டியும் அணிந்து இருந்தார். அவர் யார், எப்படி இறந்தார்? என்பது பற்றி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire