போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
தினத்தந்தி 25 Jan 2022 4:13 PM GMT (Updated: 25 Jan 2022 4:13 PM GMT)
Text Sizeபோக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
காங்கேயம்:
காங்கேயத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துசென்று திருமணம் செய்ததாகவும், இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு 8 மாத குழந்தை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமியின் பெற்றோர் காங்கேயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், கார்த்திக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire