- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
போலி டாக்டர் கைது

x
தினத்தந்தி 25 Jan 2022 7:30 PM GMT (Updated: 25 Jan 2022 7:30 PM GMT)


போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்
தேவகோட்டை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சூடாமணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சேவியர்(வயது 55). இவர் தேவகோட்டையில் சித்தா கிளினிக் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிவகங்கை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை இணை இயக்குனர் இளங்கோமகேஸ்வரன் அந்த பகுதியில் சென்றபோது அவரது கிளினிக்கில் ஆய்வு செய்தார். அப்போது அவர் படித்த சான்றிதழ் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவரிடம் சரியான சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் இல்லை என தெரியவந்தது. இதுகுறித்து தேவகோட்டை டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. தேவகோட்டை டவுன் போலீசார் போலியாக மருத்துவம் பார்த்ததாக கூறி சேவியர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire