- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தூக்குப்போட்டு மாணவி தற்கொலை

x
தினத்தந்தி 25 Jan 2022 9:06 PM GMT (Updated: 25 Jan 2022 9:06 PM GMT)


மதுரை கே.புதூரில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதூர்,
மதுரை கே.புதூர் கணபதி தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். இவருடைய மகள் கீர்த்திகா (வயது 18). இவர் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தில் பியூட்டிசனாக படித்து வந்தார். இவருக்கு படிப்பில் நாட்டமில்லை என தெரிகிறது. இதனால் தனக்கு படிக்க விருப்பம் இல்லை என பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். அதற்கு அவர்கள் கண்டித்து ஒழுங்காக படிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கீர்த்திகா சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire