- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உறுதிமொழி

x
தினத்தந்தி 26 Jan 2022 5:23 PM GMT (Updated: 26 Jan 2022 5:23 PM GMT)


திண்டுக்கல்லில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உறுதிமொழி ஏற்றனர்.
திண்டுக்கல்:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில், திண்டுக்கல் மெங்கில்ஸ் ரோடு சந்திப்பில் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நகர தலைவர் கார்த்திக் தலைமை தாங்கினார். இதில் எல்.ஐ.சி. ஊழியர் சங்க மதுரை கோட்ட துணை தலைவர் வாஞ்சிநாதன் தேசியக்கொடியை ஏற்றினார்.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வ.உ.சி., பாரதியார், வேலுநாச்சியார் ஆகியோர் போன்று முகமூடி அணிந்து வந்து இருந்தனர். அப்போது இந்திய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை கூறி அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். மேலும் டெல்லி குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். இதில் மாவட்ட செயலாளர் பாலாஜி, நகர செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire