மேலும் 499 பேருக்கு கொரோனா


மேலும் 499 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 27 Jan 2022 12:57 AM IST (Updated: 27 Jan 2022 12:57 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 499 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 53,991 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 49,835 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 421 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 3,604 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை. 
1 More update

Next Story