நாளை மின் தடை


நாளை மின் தடை
x
தினத்தந்தி 26 Jan 2022 7:30 PM GMT (Updated: 26 Jan 2022 7:30 PM GMT)

ராஜபாளையம் பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக நாைள மின்தடை செய்யப்படுகிறது.

ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சேத்தூர் மற்றும் ஆலங்குளம் உபமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. ஆதலால் சேத்தூர் உபமின் நிலையத்திற்கு உட்பட்ட சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சுந்தரராஜபுரம், புத்தூர், புனல்வேலி, மீனாட்சிபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், தளவாய்புரம், முகவூர், நல்லமங்கலம்  ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின்வினியோகம் இருக்காது. அதேபோல ஆலங்குளம் உபமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான ஆலங்குளம், ஆலங்குளம் முக்கு ரோடு, முத்துச்சாமி புரம், கங்கர்செவல், குண்டாயிருப்பு, எதிர்கோட்டை, உப்புபட்டி, கல்லமநாயக்கர் பட்டி, கொங்கன் குளம், காக்கிவாடன் பட்டி, நதிக்குடி, மம்சாபுரம், ராமன்பட்டி, கரிசல்குளம், கொம்பன்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம், அருணாச்சலபுரம், மேலாண்மறைநாடு, செல்லம்பட்டி, கோட்டைபட்டி, கொருக்கலம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறினார். 

Next Story