- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வீட்டிற்குள் புகுந்து நகை திருட்டு

x
தினத்தந்தி 26 Jan 2022 7:38 PM GMT (Updated: 26 Jan 2022 7:38 PM GMT)


சாத்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்து நகையை திருடி சென்றனர்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே சிந்தபள்ளியை சேர்ந்தவர் சவுரியம்மாள் (வயது 44). இவரது கணவர் பெரியசாமி. இவர்களது மகள் வீர காளீஸ்வரி. இவர்கள் 3 பேரும் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டின் சாவி வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு சென்றனர். இந்தநிலையில் மதியம் வீட்டிற்கு வந்த வீரகாளீஸ்வரி பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் நகை, 120 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சவுரியம்மாள் அளித்த புகாரின் பேரில் சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டனை (38) கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொருவரை ேபாலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire