- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மனைவியை தாக்கிய வாலிபர் கைது

x
தினத்தந்தி 26 Jan 2022 7:49 PM GMT (Updated: 26 Jan 2022 7:49 PM GMT)


விருதுநகர் அருகே மனைவியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே உள்ள வடபகுதியில் இருந்தவர் முருகேஸ்வரி (வயது 24). இவரது கணவர் ராம்குமார் (26). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். முருகேஸ்வரி கோவையில் உள்ள ஒரு நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராம்குமார் வடமலைக்குறிச்சியைச் சேர்ந்த மற்ெறாரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டு வடமலைக்குறிச்சியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று வடமலைக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி அருகே நின்று கொண்டிருந்த முருகேஸ்வரியிடம், என் மீது போலீசில் ஏன் புகார் கொடுத்தாய்? என தகராறு செய்த ராம்குமார் அவரை தாக்கி படுகாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது பற்றி முருகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் ராம்குமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire