- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சப்-கலெக்டர் திடீர் ஆய்வு

x
தினத்தந்தி 27 Jan 2022 1:17 PM GMT (Updated: 27 Jan 2022 1:17 PM GMT)


குஞ்சப்பனை கிராமத்தில் சப்-கலெக்டர் திடீர் ஆய்வு
கோத்தகிரி
கோத்தகிரி அருகே குஞ்சப்பனை கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடங்கள் உறுதியாக உள்ளதா?, தரமான உணவு வழங்கப்படுகிறதா?, மாணவ-மாணவிகள் கல்வித்தரம் குறித்து குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அப்பகுதி மக்களிடையே கலந்துரையாடிய அவர், தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த பழங்குடியின மக்களின் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர்களுக்கு விரைவில் சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆய்வின் போது கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, வருவாய் ஆய்வாளர் தீபக் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire