- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பஸ்சில் திருடிய பெண் கைது

x
தினத்தந்தி 27 Jan 2022 5:31 PM GMT (Updated: 27 Jan 2022 5:31 PM GMT)


பஸ்சில் திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்,
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, மணவிளங் கரையைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி மீனாள் (வயது45). இவர் திருமயத்தில் இருந்து மதுரைக்கு அரசு பஸ்சில் சென்றுள்ளார். திருப்பத்தூர் பஸ் நிலையம் வந்தபோது தனது பையில் இருந்த மணி பர்சை காணவில்லை. இதனையடுத்து மீனாள் திருப்பத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசார ணையில் திருச்சி மாவட்டம் பழைய சமயபுரம் மாரி யம்மன் கோவில் தெருவை சேர்ந்த கவிதா (28) என்பவர் திருடிய மணி பர்சை வைத்து இருந்தது தெரிய வந்தது. இதை யடுத்து, அவரிடம் இருந்த மணி பர்சையும், ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து திருப்பத்தூர் சப்-இன்ஸ் பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து கவிதாவை கைது செய்தார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire