கரூரில் 273 பேருக்கு கொரோனா


கரூரில் 273 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 Jan 2022 12:40 AM IST (Updated: 28 Jan 2022 12:40 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் 273 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

கரூர், 
தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சுகாதாரத்துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள பட்டியலில் புதிதாக 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 184 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1,583 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
1 More update

Next Story