- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
42 பவுன் நகைகளுடன் வாலிபர் கைது

x
தினத்தந்தி 27 Jan 2022 9:26 PM GMT (Updated: 27 Jan 2022 9:26 PM GMT)


வாடிப்பட்டி அருகே 42 பவுன் நகைகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டுகள் பாண்டி, தனசேகரன் ஆகியோர் நேற்று வாடிப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது செம்மினிபட்டி செல்லும் சாலையில் தேசிய நான்கு வழி சாலை பாலத்தின் கீழ் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் குருவிதுறையை சேர்ந்த சின்னக்கருப்பன் மகன் கணேசன் (வயது 38) என்றும் முன்னுக்குப்பின் முரணான பதில் கூறியவர்பின் வாடிப்பட்டி அன்னை தெரசா நகரில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வீட்டில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார்.அதை தொடர்ந்து அவரிடம் இருந்து 42 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன.இதையடுத்து கணேசனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire