- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சுங்கச்சாவடியில் சிக்கிய அரசு பஸ்

x
தினத்தந்தி 28 Jan 2022 4:04 PM GMT (Updated: 28 Jan 2022 4:04 PM GMT)


வீரபாண்டி அருகே சுங்கச்சாவடியில் குறுகலான நுழைவு வாயிலில் செல்ல முடியாமல் அரசு பஸ் சிக்கிக்்கொண்டது.
உப்புக்கோட்டை:
தேனி-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் வீரபாண்டி அருகே புதிய சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகனங்கள் செல்வதற்காக சுங்கச்சாவடி அமைக்கும் இடத்தில் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று, சுங்கச்சாவடியில் அமைக்கப்பட்டிருந்த நுழைவு வாயில் வழியாக சென்றது. அப்போது அந்த நுழைவு வாயில் மிகவும் குறுகலாக இருந்ததால் அரசு பஸ் வெளியே செல்ல முடியாமல், பின்னால் செல்ல முடியாமலும் சிக்கிக்கொண்டது.
இதனால் பஸ் டிரைவர் செய்வதறியாது திகைத்தார். பின்னர் சிறிது நேரத்தில் பஸ்சை டிரைவர் சாமர்த்தியமாக ஓட்டி நுழைவு வாயில் பகுதியை கடக்க செய்தார். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire