- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
புதிய நகராட்சி ஆணையர் பொறுப்பேற்பு

x
தினத்தந்தி 28 Jan 2022 7:29 PM GMT (Updated: 28 Jan 2022 7:29 PM GMT)


அருப்புக்கோட்டை புதிய நகராட்சி ஆணையர் பொறுப்பேற்று கொண்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்த அசோக்குமார் தேவகோட்டைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக உசிலம்பட்டியில் பணியாற்றிய ஆணையர் பாஸ்கரன் அருப்புக்கோட்டை நகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அப்போது அவர் கூறுகையில், நகராட்சி பகுதியில் உள்ள 36 வார்டுகளில் அள்ளப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக தரம்பிரித்து மறுசுழற்சி செய்யவும், சுகாதார பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் முறையாக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். நகர் பகுதியில் பிளாஸ்டிக்கை முழுமையாக ஒழித்து மஞ்சள் பை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire