பண்ணை வீட்டை விபச்சார வீடுதியாக மாற்றிய 2 பேர் கைது
தினத்தந்தி 30 Jan 2022 8:59 AM GMT (Updated: 30 Jan 2022 8:59 AM GMT)
Text Sizeகர்நாடகாவின் ஷிமோகா நகர் அருகே பண்ணை வீட்டை விபச்சார வீடுதியாக பயன்படுத்திவந்த 2 பேர் கைது.
பெங்களூரு,
கர்நாடகாவின் ஷிமோகா நகர் அருகே சோகானே பகுதியில் பண்ணை வீட்டில் விபச்சாரத் தொழில் நடப்பதாக ஷிமோக மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டின் உரிமையாளர் முனியப்பன் உள்பட 2 பேரை கைது செய்தனர். மேலும் விபச்சார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை மீட்டு மகளிர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire