புகையிலை பொருட்கள் பறிமுதல்

x
தினத்தந்தி 30 Jan 2022 8:29 PM IST (Updated: 30 Jan 2022 8:29 PM IST)
புகையிலை பொருட்கள் பறிமுதல்
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த பெத்தநாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது43). அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இவரது மளிகை கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கோட்டூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் இவரது கடைக்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு, 20 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





