- செய்திகள்
- கர்நாடகா தேர்தல்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ரூ.1½ லட்சம் பறிமுதல்

x
தினத்தந்தி 30 Jan 2022 3:17 PM GMT (Updated: 30 Jan 2022 3:17 PM GMT)


தேர்தல் பறக்கும் படையினர் ரூ.1½ லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
காரைக்குடி,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார் சிலை அருகே தேர்தல் பறக்கும் படை தாசில்தார் சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரைக்குடியில் இருந்து மதுரை நோக்கி சென்ற சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியபோது அந்த காரில் ரூ. 1½ லட்சம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டபோது, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஜெராக்ஸ் கடை நடத்தி வரும் தொழிலதிபருக்கு சொந்தமான பணம் என்பது தெரியவந்தது. ஆனாலும் இப்பணம் குறித்து சரியான கணக்கு விவரங்களை காட்ட இயலாதநிலையில் அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire