அச்சரப்பாக்கத்தில்தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

x
தினத்தந்தி 1 Feb 2022 5:20 PM IST (Updated: 1 Feb 2022 5:20 PM IST)
அச்சரப்பாக்கத்தில்தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் அச்சரப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட அதன் எல்லையொட்டியப் பகுதிகளில் இரவு, பகலாக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் இரண்டு பிரிவுகளாக ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எம்.சரவணன் உள்ளிட்ட போலீசாரும், செய்யூர் தாசில்தார் அலுவலக தலைமையிடத்து துணை தாசில்தார் பாலசந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும் நேற்று முன்தினம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





