நெல்லை: ரேஷன் அரிசி பறிமுதல்

x
தினத்தந்தி 26 Feb 2022 2:59 AM IST (Updated: 26 Feb 2022 2:59 AM IST)


900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
நெல்லை:
நெல்லை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணபோஸ், மகேஷ்வரன் மற்றும் போலீசார் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலப்பாளையம் குலவணிகர்புரம் பாண்டித்துரை 2-வது தெருவில் சுமார் 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கீழநத்தம் மணப்படை வீட்டை சேர்ந்த நல்லகண்ணு மகன் பிரான்சிஸ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire