யோகாசனத்தில் சாதனை புரிந்த மாணவி

x
தினத்தந்தி 27 Feb 2022 12:54 AM IST (Updated: 27 Feb 2022 12:54 AM IST)


விருதுநகரில் யோகாசனத்தில் சாதனை புரிந்த மாணவியை பாராட்டினர்.
விருதுநகர்,
விருதுநகர் செந்திக்குமார் நாடார் கல்லூரியில் கல்லூரி முதல்வர் சுந்தரபாண்டியன் முன்னிலையில் முதல் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீ சம்யுக்தா நோபல் சாதனை பதிவிற்காக 40 நிமிடம் நாற்காலியில் வாம தேவாசனம் செய்தார். இதுவரை வாமதேவாசனம் நாற்காலியில் இவ்வளவு நேரம் யாரும் செய்ததில்லை என்று பயிற்சியாளர் மாலினி தெரிவித்தார். சாதனை புரிந்த மாணவியை பார்வையாளர்கள் வெகுவாக பாராட்டினர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire