செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 40 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 40 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 1 March 2022 6:39 PM IST (Updated: 1 March 2022 6:39 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 35 ஆயிரத்து 35 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 2,656 பேர் உயிரிழந்துள்ளனர். 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 94 ஆயிரத்து 294 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 1,302 பேர் உயிரிழந்துள்ளனர்.
1 More update

Next Story