வாகனம் மோதி தொழிலாளி பலி

x
தினத்தந்தி 10 March 2022 7:50 PM IST (Updated: 10 March 2022 7:50 PM IST)
வாகனம் மோதி தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமிபதி(வயது 46) கியாஸ் சிலிண்டர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று காலை வண்டலூர்- வாலாஜாபாத் சாலை அருகே நடந்து செல்லும் போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் லட்சுமிபதி மீது மோதிவிட்டு சென்றது.
இதில் படுகாயம் அடைந்த லட்சுமிபதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





