வால்பாறை அரசு கல்லூரியில் பேச்சு போட்டி

x
தினத்தந்தி 15 March 2022 5:12 PM IST (Updated: 15 March 2022 5:12 PM IST)
சிறுபான்மை நலத்துறை சார்பில் வால்பாறை அரசு கல்லூரியில் பேச்சு போட்டி நடந்தது.
வால்பாறை
வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசின் சிறுபான்மை நலத்துறை சார்பில் தலைநிமிரும் தமிழகம் என்ற தலைப்பில் மாணவ, மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். தமிழ் துறை உதவி பேராசிரியர் தமிழ்கனி முன்னிலை வகித்தார். மாணவ, மாணவிகள் பேச்சு போட்டியில் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





