கோவையில் 2 பேருக்கு கொரோனா

x
தினத்தந்தி 31 March 2022 6:00 AM IST (Updated: 31 March 2022 6:00 AM IST)
கோவையில் 2 பேருக்கு கொரோனா
கோவை
கோவையில் நேற்று 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 925 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 6 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மேலும் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 286 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 22 பேர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





