கஞ்சா விற்றவர் கைது

x
தினத்தந்தி 2 April 2022 2:05 PM IST (Updated: 2 April 2022 2:05 PM IST)
செங்கல்பட்டில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு, தண்டுக்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் மேலமையூர், செங்கல்பட்டு அருகேயுள்ள தண்டுக்கரை, ஆண்டாள் நகரைச் சேர்ந்தவர் வின்சென்ட் (வயது 50) என்பவர் வீட்டில் திடீர் சோதனை செய்தனர். இதில் அவர் கஞ்சா விற்பனை செய்துவந்து தெரியவந்தது. இதனையடுத்து வின்சென்டை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த 2½ கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





