பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

x
தினத்தந்தி 2 April 2022 7:36 PM IST (Updated: 2 April 2022 7:36 PM IST)
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
கோவை
பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியினர் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





