நாய் கடித்து பெண் சாவு

x
தினத்தந்தி 7 April 2022 3:22 AM IST (Updated: 7 April 2022 3:22 AM IST)


ராஜபாளையம் அருகே நாய் கடித்து பெண் பரிதாபமாக இறந்தார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே உள்ள ஆலங்குளம் சக்திநகரை சேர்ந்தவர் புஷ்பராஜ். பூ வியாபாரி. இவரது மனைவி மாரியம்மாள் (வயது50). இவரை நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே மாரியம்மாள் மருத்துவமனையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire