கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

x
தினத்தந்தி 8 April 2022 5:30 PM IST (Updated: 8 April 2022 5:30 PM IST)


வாணாபுரம் அருகே கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
வாணாபுரம்
வாணாபுரம் அருகே உள்ள மெய்யூர் விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் முனுசாமியின் மகன் கார்த்திக் (வயது 21).
இவர் திருவண்ணாமலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு வணிகவியல் படித்து வந்தார்.
அவர் கடந்த சில நாட்களாக உடல்நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார்.
நேற்று அவருக்கு மீண்டும் உடல் நலப் பாதிப்பு அதிகமாகியது. இதனால் மனமுடைந்த கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire