இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

x
தினத்தந்தி 9 April 2022 8:35 PM IST (Updated: 9 April 2022 8:35 PM IST)


கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் காலனியை சேர்ந்தவர் ஆசீர்வாதம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி பொக்கிஷா (வயது 23). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பெக்கிஷா நேற்று முன்தினம் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அவரது உடலைகைப் பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக , பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு
செய்து இளம்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire