கஞ்சா விற்ற வாலிபர் கைது

x
தினத்தந்தி 12 April 2022 2:29 PM IST (Updated: 12 April 2022 2:29 PM IST)
வில்லியம்பாக்கம் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம், வில்லியம்பாக்கம் அடுத்த ஆத்தூர் தென்பாதி சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக செங்கல்பட்டு தாலுக்கா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். இதில் கஞ்சா விற்ற பிரேம்குமார் என்கிற கருப்பன் (வயது 28) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 2¾ கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





