நகை திருடிய பெண் கைது


நகை திருடிய பெண் கைது
x
தினத்தந்தி 16 April 2022 10:20 PM IST (Updated: 16 April 2022 10:20 PM IST)
t-max-icont-min-icon

கோவை போத்தனூர் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

கோவை

போத்தனூர் மகாகணபதி நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 52). இவர் வீட்டின் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகைகள் திருட்டுபோனது. இதுகுறித்து புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் பக்கத்து வீட்டை சேர்ந்த ரோகினி (28) என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். 
1 More update

Next Story