மது விற்றவர் கைது


மது விற்றவர் கைது
x
தினத்தந்தி 21 April 2022 7:07 PM IST (Updated: 21 April 2022 7:07 PM IST)
t-max-icont-min-icon

மது விற்றவர் கைது


கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கிணத்துக்கடவு-தேவராடி பாளையம் செல்லும் வழியில் ரோந்து சென்றார்.அப்போது சுடுகாட்டு பகுதியில் அரசு மதுபாட்டில்களை பதுக்கிவைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவிந்தார் கோட்டையைச் சேர்ந்த மருதுபாண்டி (வயது30) என்பவரை கைது செய்தனர்.
1 More update

Next Story