- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரிசி ஆலை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

x
தினத்தந்தி 29 April 2022 4:56 PM GMT (Updated: 2022-04-29T22:26:40+05:30)


அரிசி ஆலை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே ஆலாங்கடவு பிரிவில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 20 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அரிசி ஆலை உரிமையாளர் விவேக், லாரி டிரைவர் ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அரிசி ஆலை உரிமையாளர் விவேக்கை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய இன்ஸ்பெக்டர் கோபிநாத் மாவட்ட கலெக்டர் சமீரனுக்கு பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான ஆணை சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. கடந்த ஓராண்டில் மட்டும் ரேஷன் அரிசி கடத்தியதாக கைதான 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire