பாபநாசம் பேரூராட்சியில் 6 பயனாளிகளுக்கு பணி ஆணை

x
தினத்தந்தி 18 May 2022 1:12 AM IST (Updated: 18 May 2022 1:12 AM IST)
பாபநாசம் பேரூராட்சியில் 6 பயனாளிகளுக்கு பணி ஆணை
பாபநாசம்:
பாபநாசம் பேரூராட்சியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 6 பயனாளிகளுக்கு அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கினார். இ்தில் பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், பாபநாசம் பேரூராட்சி 14-வது வார்டு உறுப்பினர் துரைமுருகன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரஹமத் அலி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள், தி.மு.க., ம.ம.க. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





