- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஓட்டுப்பதிவு எந்திரங்களில் மோசடிக்கு வாய்ப்பு இல்லை விரைவில் அனைத்து கட்சி கூட்டம் நசீம் ஜைதி தகவல்

x
தினத்தந்தி 29 April 2017 3:42 PM GMT (Updated: 2017-04-29T21:12:28+05:30)


மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களில் மோசடிக்கு வாய்ப்பு இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி செய்தியார்களிடம் கூறியதாவது:
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் எந்தவித மோசடிக்கும் வாய்ப்பு இல்லை என்பதை நிரூபிக்க விரைவில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டம் நடைபெற உள்ளது. 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்க்குள் யாருக்கு வாக்களித்தோம் என வாக்காளர்கள் ரசீது பெறும் வெளிப்படைத் தன்மை நடைமுறைக்கு வரும். வரும் 2018-ம் ஆண்டு செப்டம்பரில் 15 லட்சம் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் தயாராக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire