- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரசு பஸ்சில் பயணம் செய்த கவர்னர் கிரண்பெடி

x
தினத்தந்தி 13 Jan 2018 7:15 PM GMT (Updated: 13 Jan 2018 6:49 PM GMT)


புதுவை கவர்னர் கிரண்பெடி வாரஇறுதி நாட்களில் ஆய்வு பணிகளில் ஈடுபடுவது வழக்கம்.
புதுச்சேரி
புதுவை கவர்னர் கிரண்பெடி வாரஇறுதி நாட்களில் ஆய்வு பணிகளில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி நேற்று அவர் கவர்னர் மாளிகையில் இருந்து புதுவை அரசின் சாலை போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான குளுகுளு வசதி செய்யப்பட்ட பஸ்சில் அதிகாரிகளுடன் ஆய்வுப் பணிக்கு சென்றார். கனகன் ஏரிக்கு சென்ற அவர் அங்கு நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளை பார்வையிட்டார்.
அதன்பின் ஏரியின் கரையில் நடைபாதை, மின் விளக்குகள் அமைக்க உத்தரவிட்டார். மேலும் அங்கு அமர்ந்து ஏரியை ரசிக்கும் விதமாக பெஞ்சுகள் அமைக்கவும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஏரிப்பகுதியை சுத்தமாக பராமரிக்க அப்பகுதியில் வசிப்பவர்களை கொண்ட குழுவை அமைக்கவும் வலியுறுத்தினார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire