ஜம்மு-காஷ்மீர் புல்மாவா போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் 4 போலீசார் காயம்

x
தினத்தந்தி 19 Jan 2018 12:06 PM (Updated: 19 Jan 2018 12:06 PM)


ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்மாவா போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர் இதில் 4 போலீசார் காயம் அடைந்தனர். #Pulwama #CRPF
ஜம்மு,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்மாவா போலீஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் கையெறிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த 4 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புல்மாவா போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகிறோம். இந்த பணியில் 182 சி.ஆர்.பி.எப் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர் என்று ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire