பஞ்சாப் நேஷனல் வங்கி நடந்த மோசடி இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல்

x
தினத்தந்தி 16 May 2018 5:05 PM IST (Updated: 16 May 2018 5:05 PM IST)
பஞ்சாப் நேஷனல் வங்கி நடந்த மோசடி இரண்டாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது
மும்பை
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், மும்பை சிறப்பு கோர்ட்டில், இந்திய தண்டனை சட்டத்தின் 409,420, 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ், 12,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மெகுல் சோக்சியை தேடப்படுபவராக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இரண்டாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





