உத்தரகாண்ட்: உத்தர்காஷி-யமுநோத்ரி நெடுஞ்சாலையில் பஸ் கவிழுந்து விபத்து 2 பேர் பலி 14 பேர் காயம்

x
தினத்தந்தி 18 Nov 2018 6:48 PM IST (Updated: 18 Nov 2018 6:48 PM IST)
உத்தர்காஷி-யமுநோத்ரி நெடுஞ்சாலையில் பஸ் கவிழுந்து விபத்திற்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயம் அடைந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி-யமுநோத்ரி நெடுஞ்சாலையில் உள்ள டெந்தா அருகே உள்ள ஒரு பள்ளத்தாக்கில் மினி பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





